வாகன சோதனையில் 415 பேர் மீது வழக்கு

img

தருமபுரி: வாகன சோதனையில் 415 பேர் மீது வழக்கு

தருமபுரியில் வாகன சோதனையில் விதிகளை மீறிய 415 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் உத்தரவின் பேரில் கடந்த சில நாட்களக மாவட் டம் முழுவதும் வாகன சோதனை நடத்தப்பட்டது